சமூகம்

மதுரை - கொழும்பு இடையிலான விமான சேவை ஆரம்பம்

தமிழந்நாட்டின் மதுரை மற்றும் இலங்கையின் கொழும்பு  ஆகியர நகரங்களுக்கு இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கறுப்புப் பட்டியலில் 120 வைத்தியர்களை சேர்க்க நடவடிக்கை

நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பிறப்புச்சான்றிதழை புதுபிக்கத்தேவையில்லை

வழங்கப்பட்ட எந்தவொரு சான்றிதழின் பிரதி இருந்தால், புதிய நகலைப் பெறத் தேவையில்லை என்று திணைக்களம் கூறியுள்ளது.

16 வயது  பாடசாலை மாணவர்  உயிரிழப்பு

குளவி தாக்கியதில் இருந்து தப்பிக்க ஓடிய பாடசாலை மாணவர் ஒருவர் பாறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நபரொருவர் அடித்துக் கொலை; சந்தேகநபர் தப்பியோட்டம்

எலபாத்த ஹல்தோல, கரங்கொட பிரதேசத்தில் நேற்றிரவு (20) நபர் ஒருவர் மற்றுமொரு நபரை இரும்பினால் அடித்துக் கொன்றுள்ளார்.

இன்றைய வானிலை: சிறிதளவு மழை பெய்யும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கோழி இறைச்சி விலை குறையும்... எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்!

இரண்டு வாரங்களுக்குள் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.

இன்றைய வானிலை: பல பகுதிகளில் மழையில்லாத வானிலை

நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

முட்டை விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் அறிவிப்பு

முட்டையின் விலையை எதிர்காலத்தில் குறைக்க முடியும் என கமத் தொழில் அமை்சசர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

ஆசிரியர்களுக்கு அறிவித்தல்; சம்பளம் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை!

இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹோமாகம தீ விபத்து தொடர்பில் வெளியான தகவல்

ஹோமாகம கட்டுவன பிரதேசத்தின் கைத்தொழில் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான தகவல்

திறந்த வட்டி விகிதங்களைக் குறைக்கும் போது வங்கி முறைமையும் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

டொலரின் பெறுமதி மீண்டும் உயர்வு... ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

நேற்று 313.37 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை இன்று 313.85 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி

வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களாவர்.

கொழும்பில் 'மலையக தமிழர்களின் வேரூன்றிய  வரலாறுகள்'  கண்காட்சி

இக்கண்காட்சியின் சில பகுதிகள், மன்னாரில் இருந்து மாத்தளை வரை கால்நடையாக மேற்கொண்ட பயணத்தினை நினைவுகூர்ந்து 2023 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 வரை நடத்தப்பட்ட 'மாண்புமிகு மலையக மக்கள்' நடைப் பயணத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

வறட்சியால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் குறைவு

73 நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 29 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.