07 கோரிக்கைகளை முன்வைத்து இன்று (24) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்திய நிபுணர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நாட்டில் உள்ள சுமார் 5,000 வைத்தியர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கான தகுதிகளை பூர்த்தி செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.