விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிராக விளாசல்.... ஒருநாளும் கனவில் கூட நினைத்ததில்லை.. விராட் கோலி!

ஆசியக் கோப்பைத் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி முகாமில் ஈடுபட்டு வருகின்றனர். 

திடீரென அமெரிக்கா பறந்த தல தோனி.. அதுதான் காரணமா?

6 வாரங்களாக ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் முழுமையான ஓய்வில் இருந்தார். அவ்வப்போது சில நண்பர்களையும், முன்னாள் வீரர்களையும் மட்டுமே தோனி சந்தித்தார். 

பயிற்சி போட்டியில் 199 ரன்கள்... விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் தொடரிலிருந்தும் கூட விலகினார். தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகியவை அடுத்தடுத்து நடைபெற உள்ளது. 

யாரை கேட்டு செய்தீங்க? விராட் கோலிக்கு கடும் எச்சரிக்கை.. விதிகளை மீறியதாக புகார்

ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்கள் பெங்களூருவில் பயிற்சி செய்து வருகிறார்கள். இதில் இந்திய அணி வீரர்களின் உடல் தகுதியை பரிசோதிக்க யோ யோ டெஸ்ட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

யார் இந்த பிரக்ஞானந்தா, அவர் செய்த சாதனைகள் என்னென்ன?

அதன்பிறகு, 2015ல், 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். 10 வயதில், அவர் செஸ் இளைய சர்வதேச மாஸ்டர் என்ற விளையாட்டையும் பெற்றார்.

இந்தியாவின் பிளேயிங் லெவன் இது தான் - முக்கிய வீரர்களை நிராகரித்த முன்னாள் வீரர்...!

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 'திரில்' வெற்றி

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள ஹம்பன்டோட்டாவில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. 

உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் நோர்வே வீரர் கார்ல்சன் சாம்பியன்

இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று அரங்கேறியது. இதில் ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். 

அதிக  விலைக்கு சிஎஸ்கே வீரரை தட்டித்தூக்கிய மும்பை அணி

ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளுக்காகவும் விளையாடிய வீரர்கள் சிலர் தான். அந்த வகையில் பிராவோ, ஹர்பஜன் சிங், அம்பாதி ராயுடு உள்ளிட்டோர் மும்பை அணியில் இருந்து வந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்கள்.

முடிவுக்கு வரும் ஹர்திக் அதிகாரம்.. ஆசியக் கோப்பை தொடர்..  இந்திய அணி இன்று அறிவிப்பு !

ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது.

தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன ? மகீஷ் தீக்சனா  பெருமிதம்!

சென்னை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் மகீஷ் தீக்சனா. சிஎஸ்கே அணிக்காக 22 போட்டிகளில் விளையாடிய அவர், இதுவரை 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 

இந்திய அணியில் போட்டி இருக்கா? பும்ரா சொன்ன அதிர்ச்சி பதில்.. விளையாடிய விதி

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி டக்வொர்க் லூயிஸ் விதிப்படி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

காயத்திலிருந்து திரும்பிய பும்ரா முதல் ஓவரிலேயே 2 விக்கெட்.. கதிகலங்கிய அயர்லாந்து

இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ரா , கடந்த 11 மாதங்களாக இந்திய அணியில் விளையாடவில்லை.

கொல பசியில் இருக்கேன்.. உலக கோப்பை தான் வேணும்.. பும்ரா 

அயர்லாந்து தொடருக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக பும்ரா களம் இறங்கி இருக்கிறார். சுமார் 11 மாதம் காயத்தால் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத நிலையில் தற்போது பும்ரா திரும்பி இருக்கிறார்.

இந்தியா தோல்வி.. அமெரிக்கா பறந்த அதிகாரி.. ராகுல் டிராவிட்டுடன் சந்திப்பு.. கச்சேரி ஆரம்பம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் தோல்வி இந்திய அணி மீதான நம்பிக்கை ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது.