கிரிக்கெட்

சென்னை அணியில் இருந்து விலகும் முக்கியமான வீரர்? இக்கட்டான நிலை!

சென்னை அணி வீரர் தீபக் சாஹர் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிஎஸ்கேவிலிருந்து வெளியேறி வீரரருக்கு தோனி கொடுத்த ஸ்பெஷல் பரிசு!

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கெ அணிகாக 9 போட்டிகளில் விளையாடிய முஸ்தஃபிசூர் ரஹ்மான் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

20 வயது இளம் கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

2022ஆம் ஆண்டில் நடந்த கவுண்டி டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்சுக்கு எதிராக பந்துவீசிய ஜோஸ் பாகர், ஒரே ஓவரில் 34 ரன்களை விட்டுக் கொடுத்தார். 

தொடர் வெற்றிகளை குவித்து வரும் இலங்கை மகளிர் அணி

உகண்டா – இலங்கை மகளிர் அணிகள் மோதிய போட்டி அபுதாபியில் நடைபெற்றது. 

மீண்டும் காயமடைந்த பத்திரன... நடந்தது என்ன? ருதுராஜ் விளக்கம்!

தசைபிடிப்பு காரணமாக பத்திரன இந்த போட்டியில் களமிறங்கவில்லை என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் தெரிவித்துள்ளார்.

மொத்தமாக திருப்பி கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்; வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள் !!

ருத்துராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரின் 46வது போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.

அதிக டக் அவுட் மட்டுமல்ல... மற்றொரு மோசமான சாதனை படைத்த ரோஹித்!

நடப்பு ஐபிஎல் சீசனின் ஆரம்பத்தில்  நன்றாக இருந்த ரோஹித் சர்மா பேட்டிங், நாட்கள் செல்லச் செல்ல மும்பை அணிக்கு அதிகம் சாதகமாக அமையவில்லை. 

விராட் கோலி முயற்சித்திருக்க வேண்டும்... வெளுத்து வாங்கிய கவாஸ்கர்

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது. 

கடைசிவரை போராடிய குஜராத்; டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!

நடைபெற்று வரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 40ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

கடைசி ஓவரில் 30 ரன்களை விளாசிய வீரர்... அதிரடி ஆட்டம்

ஐபிஎல் தொடரில் 40ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கேவை முந்தியது லக்னோ

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 39 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது.

கேப்டன் பதவிக்கு தகுதி இல்லாத ஆளு; ஹர்திக் பாண்டியாவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் பல மோசமான தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது.

படுதோல்விக்கு இது மட்டுமே காரணம்; ஹர்திக் பாண்டியா வேதனை!

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

அடித்து துவம்சம் செய்த ஜெய்ஸ்வால்; மும்பை  இந்தியன்ஸ் படுதோல்வி!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த ஒரு விதிமுறை மட்டும் வேணாம்… நாங்களும் பாவம் தானே; முகமது சிராஜ் கோரிக்கை!

ஐபிஎல் போட்டிகளுக்கு என்று தனிப்பட்ட விதிமுறைகள் இருப்பதால், இதனை பிசிசிஐ., அவ்வப்போது மாற்றி கொண்டே இருக்கும்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவாரா சாமரி?

தனது கிரிக்கெட் பிரியாவிடை மிக விரைவில் நடைபெறும் என இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சாமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.