Editorial Staff

Editorial Staff

Last seen: 7 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையில் புதிய கொவிட் அலை குறித்து சுகாதார அமைச்சின் கொவிட் நோய்த் தொற்று குறித்த பிரதான இணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி எச்சரிக்கை வழங்கியுள்ளார்.

பொங்கல் வைப்பதற்கு உகந்த நல்ல நேரம் இதுதான்...!

சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க தொடங்குவதையே தை மாதப் பிறப்பு என்கிறோம்.

இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அடுத்த வாரம் இலங்கை வருவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரயிலில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு

ரயிலில் மோதி மூன்று காட்டு யானைகள் ஹபரணையில் உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் அதிகரிக்கப்படும் மின்கட்டணம் - பட்டியல் இணைப்பு

ஜனவரி 15 ஆம் திகதி முதல் அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்

பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு களுத்துறை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தில் தீப்பிடித்த பவர் பேங்க்..! பயணிகள் பீதி

தைவானிலிருந்து சிங்கப்பூர் புறப்படத் தயாரான விமானத்தில் போன் பவர் பேங்க் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. 

வலியால் துடித்த அஜித் ரசிகரைக் காப்பாற்றிய விஜய் ரசிகர்கள்…

கூட்டம் கூட்டமாக அஜித் ரசிகர்கள் திரையரங்கிற்கு தள்ளு முள்ளு செய்து கொண்டு சென்றனர்.

துணிவு - வாரிசு முதல் நாள் வசூல் விவரம்

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு  ஒரே தினத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் நேற்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது. 

 2025 இல் முதல் தொடுதிரை மேக்புக்கை வெளியிட உள்ள ஆப்பிள்

2025இல் ஆப்பிள் நிறுவனமானது அதன் முதல் தொடுதிரை மேக்புக்கை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதர்ஷா பிணையில் விடுதலை

பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த ஆதர்ஷா கரந்தன, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக சமூகத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை - ஜனாதிபதி 

அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தான் மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவு!

ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று(12) உத்தரவிட்டுள்ளது.

4 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

4 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.