Editorial Staff

Editorial Staff

Last seen: 6 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

சீர்திருத்த நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒன்பது பேரும் கைது

பதுளை மாவட்டத்தின் தல்தெனை இளைஞர் சீர்திருத்த நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தல்தென சீர்திருத்த நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி பலி

புசல்லாவ, இரட்டைப்பாதை பகுதியில் கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

பாடசாலை தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

பாடசாலை தவணை விடுமுறை தொடர்பான புதிய சுற்றறிக்கை ஏப்ரல் 20 ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த தந்தை-மகன் அவுஸ்திரேலியாவில் பலி

 59 மற்றும் 21 வயதுடைய தந்தை மற்றும் மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு!

கலால்வரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீராட சென்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள சோகம்

ஆற்றில் நீராட சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கிய இரு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஆணின் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை 

புத்தளம் - கல்லடி நெழும்வெவ பகுதியில் நேற்று இரவு (11) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பால்மா விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

பால்மா விலை மேலும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிப்பு?

கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்காணிக்க கேமரா!

ஈரானில் பொது இடத்தில் ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்காணிப்பதற்காக கேமரா வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

'அயோத்தி' ஓடிடி வெளியீட்டுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

இயக்குனர் சசிகுமார் நடிப்பில் வெளியான 'அயோத்தி' திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவி மாயம்

வீட்டில் படித்துக் கொண்டிருந்த நிலையில் குறித்த மாணவி மாயமாகியுள்ளதாக பொலிஸ் நிலைய குற்றத்ததடுப்புப் பொலிஸார் கூறியுள்ளனர்.

பாடசாலை விடுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

எதிர்வரும் மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் 2022 சாதாரண தரப் பரீட்சை ஜூன் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி பணத்தை திருடிய இளைஞன் கைது 

ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி பணம் மோசடி செய்த நபர் 15 அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.