Editorial Staff

Editorial Staff

Last seen: 1 hour ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

நுவரெலியாவில் உயிரிழந்த இந்திய சுற்றுலாப் பயணி 

நுவரெலியாவை பார்வையிட வந்த இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார் .

பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த அனுமதி

மத்திய வங்கி இந்திய நாணயத்தை ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயமாக மாற்றியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு

இதன்படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 644,166 ரூபாவாக பதிவாகியுள்ளது.

காலணி, புத்தகப் பைகளின் விலை குறைப்பு - வெளியான தகவல்

பாடசாலை மாணவர்களின் காலணிகள், புத்தகப் பைகளின் விலை குறைக்கப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக  சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானுக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: கோலிக்கு  அபராதம்

இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி மெதுவாக பந்து வீசியது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த அணியால் 20 ஓவர்களை வீசி முடிக்க முடியவில்லை. கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. 

சூழலியல் ஊடகவியலை ஊக்குவிப்பதற்கான இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனத்தின் செயலமர்வு

மூத்த ஊடகவியலாளர்களான பிரசாத் பூர்ணமால் சிங்கள மொழியிலும், கலாவர்ஷ்னி கனகரத்தினம் தமிழ் மொழியில் பயிற்சிப்பட்டறையை நடத்தினர்

மலையில் மலைப்போல் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

எகோ ஸ்பின்ட்லஸ் நிறுவனத்தின் தகவல்களுக்கு அமைய, கடந்த 2022ஆம் ஆண்டு 130,000 பிளாஸ்டிக் போத்தல்கள் சிவனொளிபாதமலை பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்டதாகவும் இம்முறை இதுவரை 56,000 பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியானது 

தேர்தலுக்குத் தேவையான நிதியை திறைச்சேரி இன்னும் விடுவிக்காததால் ஏப்ரல் 25 ஆம் தேதி உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

பால் மா விலை குறித்து வெளியான அறிவிப்பு

அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்த இணக்கத்தை வெளிப்படுத்தப்பட்டதாக பேஸ்புக் பதிவொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்குரணையில் பாதுகாப்பு அதிகரிப்பு; தயார் நிலையில் இராணுவத்தினர்

கண்டி, அக்குரணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அழகிகளை வைத்து விபசாரம் ; பிரபல நடிகை கைது

மும்பையில் பிரபல நடிகையும் காஸ்டிங் டைரக்டருமான ஆர்த்தி மிட்டல் மாடல் அழகிகளை வைத்து விபசாரம் நடத்துவதாக மும்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

முதலாளியை கொலை செய்து தப்பியபோது விபத்தில் சிக்கிய வேலைக்காரி

இந்த தாக்குதலில் சுவேதாவும், அவரது கணவர் ஆகாசும் ஈடுபட்டு உள்ளனர். பெற்றோர் தாக்கப்படும் நிகழ்வை பார்த்து மகள் சுரபி கத்தி, கூச்சல் போட்டு உள்ளார்.

4 காதலர்களை வைத்து கணவனுக்கு மது கொடுத்து கொலை செய்த மனைவி

இந்த விஷயம் கணவர் சிவாவுக்கு தெரிய வரவே, மனைவி மாதுரியை கண்டித்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது.

 நியூசிலாந்து விமானியை மீட்க சென்ற 13 ராணுவ வீரர்கள் படுகொலை

இந்தோனேசியாவில் அரசுக்கு எதிராக மேற்கு பப்புவா தேசிய தாராளவாத ராணுவம் என்ற பெயரிலான கிளர்ச்சியாளர்கள் படை செயல்பட்டு வருகிறது.

சூடானில் வன்முறை : பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு

ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில், `ஆர்எஸ்எப்' என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது.