Editorial Staff

Editorial Staff

Last seen: 1 hour ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – 9 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் உள்ள வணிக வளாகத்தில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

எய்ட்ஸ் பாதித்து தனியாக இறந்து கிடந்த பிரபல நடிகை

எய்ட்ஸ் காரணமாக பிரபல நடிகை உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

23 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பனிஸ்

இலங்கையில் நடத்தப்பட்ட ஏலம் ஒன்றில் கிம்புலா பனிஸ் 23,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது .

தன்சல்களை பரிசோதனை செய்ய 300 பேர் கடமையில்

தன்சல் ஒன்றை நடத்துவதற்கு முன் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என அதன் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.

கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டு பெண் கொலை

அதுருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள மர ஆலை ஒன்றில் கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டு பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பசறை – நமுனுகுல வீதியின் போக்குவரத்து முற்றாக தடை

பசறை – நமுனுகுல வீதியில் நமுனுகுல 14 மற்றும் 17 கிலோமீற்றர் கனுவுக்கு இடைப்பட்ட பகுதியில் பாரிய கல் ஒன்றும் பாறை ஒன்றும் வீழ்ந்துள்ளது.

'முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது'

பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது என முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.

மே தினத்தை முன்னிட்டு 'ப்றொடெக்ட்' சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம்

'உரிமைகளை வென்றெடுக்க ஒன்றினைவோம்' எனும் தொனிப்பொருளின் கீழ் ப்றொடெக்ட் தொழிற்சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி தலைமையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் 100ற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

ஹட்டனில் இ.தொ.காவின் மேதின நிகழ்வு

தோட்டவாரியாக இம்முறை மே தின கூட்டம், நிகழ்வை  எளிமையான முறையில் -  உரிய நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது.

ஹட்டனில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதின நிகழ்வு

நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் இன்று (01) 59 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது.

ஹட்டனில் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் மே தின பேரணி

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் மே தின பேரணியும், கூட்டமும் இன்று (01) ஹட்டனில் நடைபெற்றது.

மலையகத்தில் பெய்து வரும் மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்பு

மலையகத்தில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக இ.தொ.கா சமரசமின்றி தொடர்ந்தும்  குரல்  கொடுக்கும்!

''உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற உரிமைகள் மற்றும் வெற்றியை கொண்டாடும் முகமாக மே மாதம் 1ஆம் திகதியை உலகத் தொழிலாளர்கள் நாளாக கொண்டாடுகிறோம்.

விவசாய கிணற்றில் விழுந்த யானைகள் மீட்பு

முல்லைத்தீவில் விவசாய கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகளை பாதுகாப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், நேற்று (25) மீட்டுள்ளார்கள்.

மகளை துஷ்பிரயோகம் செய்ய குற்றச்சாட்டில் தந்தை கைது

பொத்துவில் பகுதியில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்த தந்தையை  இன்று (26) கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.