நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
சர்வதேச நாணய நிதியம் (IMF) தற்போதைய வேலைத்திட்டத்தில் இலங்கை அதிகாரிகளுடன் டிஜிட்டல் சேவைகள் வரி தொடர்பான எந்தவொரு திட்டத்தையும் விவாதிக்கவில்லை என தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் எப்போதும் பில்டிங் செய்யும் போது தடுமாறுவதால், கேட்ச் வரும் இடத்தில் வேகப்பந்துவீச்சாளர்களை நிறுத்த கேப்டன்கள் விரும்ப மாட்டார்கள்.
அங்கு அவருக்கு சேலைன் ஏற்றப்பட்ட சிறிது நேரத்தின் பின்னர் கை மற்றும் கால்கள் நீல நிறமாக மாறி, கீழே வீழ்ந்ததாக யுவதியின் தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
நூல் வெளியீட்டைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், செல்வராசா கஜேந்திரன், இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி மற்றும் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தலைமையில், ரெலோ, புளொட், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பிரித்தானிய கிளையின் நிர்வாக உறுப்பினர்களுடனான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் நடைபெற்றது.
யுத்த சூழ்நிலை காரணமாக 1987ஆம் ஆண்டு, அம்பாறை - கனகர் கிராமத்தில் இருந்து இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.