Editorial Staff

Editorial Staff

Last seen: 10 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

உத்தியோபூர்வ சின்னங்களை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி செயலகம் கோருகிறது

அரச சொத்துக்களை சட்டவிரோதமாக தம்வசம் வைத்துக்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், குறிப்பிட்ட காலத்தின் பின்னர் மேற்படி சின்னம் நபரொருவரிடத்தில் அல்லது நிறுவனமொன்றிடத்தில் இருக்கும் பட்சத்தில் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

பொலிஸ்மா அதிபரின் சேவைக் காலம்  3 மாதங்களுக்கு  நீட்டிப்பு

சி.டி. விக்கிரமரத்னவின் சேவைக் காலம் கடந்த மாதம் 26ஆம் திகதி நிறைவடைந்ததையடுத்து, பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகவே இருந்தது.

கிழக்கு ஆளுநரின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் நியமனம்

கிண்ணியாவை சேர்ந்த  ஏ.எல்.எம்.லாபீர், இலங்கை வெளிவிவகார செயலகத்தில் 25 வருடம் சேவையாற்றியுள்ளதோடு, தாய்லாந்து, கனடா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இராஜதந்திரியாகவும் செயற்பட்டுள்ளார். 

நிர்வாக சேவை அதிகாரிகளிடம் கிழக்கின் கேடயம் விடுத்துள்ள கோரிக்கை

கிழக்கு மாகாண சபையிலும், தேசிய ரீதியாகவும் முஸ்லிம் சிவில் நிர்வாக சேவை அதிகாரிகள் கடுமையான மன உளைச்சலுடன் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் விரைவில்

மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும். இதனை கூடியவிரைவில் செய்துமுடிக்க வேண்டும் என்பதில் அமைச்சர் ஜீவன் தொண்டான் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கடமையை பொறுப்பேற்றார்

முன்னாதாக இவர் தொகை மதிப்பு புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார்.

இலங்கையில் தங்கத்தின் விலையில்  ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு

தங்கத்தின் விலை இன்று (10) 150,000 ரூபாயாக உயர்வடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

முன்பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்; 6 பேர் பலி

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள முன்பள்ளி மீது இன்று (10) காலை 25 வயது இளைஞன் மேற்கொண்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் .

அஸ்வெசும குறித்து வெளியான தகவல்

அஸ்வெசும  சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (10) நிறைவடையவுள்ளது.

மற்றுமொரு பேருந்து விபத்து; இருவர் உயிரிழப்பு 

அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரும் ஒக்டோபர் மாதம் சீனாவுக்கு  உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

மனம்பிடிய பேருந்து விபத்து; அறிக்கை சமர்ப்பிக்குமாறு செந்தில் பணிப்புரை

வடமத்திய மாகாண பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற பேருந்தொன்று மனம்பிடிய பகுதியில் நேற்று(09) இரவு விபத்திற்குள்ளாகியது.

Breaking News: மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்த பஸ்; 10 பேர் பலி

இந்த விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இலங்கையை வந்தடைந்தது பாகிஸ்தான் அணி

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இவ்வாறு வந்துள்ளது.

ஆரம்பமானது பஞ்சாயத்து... இந்தியா வராதபோது நாங்கள் ஏன் வரணும்.. கொந்தளிக்கும் பாகிஸ்தான்

ஆசியக் கோப்பைத் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல விரும்பாததால், நடுநிலையான இடத்தில் தொடரை நடத்த பிசிசிஐ கோரிக்கை வைத்தது.