நாடளாவிய ரீதியில் பாடசாலை விடுமுறை - அறிவிப்பு வெளியானது

2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் வரும் வெள்ளிக்கிழமை (11) அன்று முடிவடையும்.
நாடளாவிய ரீதியில் பாடசாலை விடுமுறை - அறிவிப்பு வெளியானது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாட்டில் உள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் வரும் வெள்ளிக்கிழமை (11) அன்று முடிவடையும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், முதல் தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி தொடங்கி 2025 மே 09 ஆம் திகதி வரை நடைபெறும் என, அமைச்சு அறிவித்துள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -