படிப்படியாக அதிகரிக்கும் காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருவதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.
படிப்படியாக அதிகரிக்கும் காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருவதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மத்திய மலைநாட்டில் உள்ள பல நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீர் வழங்கும் காசல்ரி நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மாலை வேளையில் பலத்த மழை பெய்து வருவதாகவும், இந்த நிலைமைகள் காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 3 அடி உயர்ந்துள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதனையடுத்து, மேலதிக நீரைநீர் மின் உற்பத்தி செய்யும் நீர்மின் நிலையங்களுக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -