40 நாட்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2,849 நிலையங்களில் நடைபெற்றதுடன், 323,879 மாணவர்கள் பரீட்சை எழுதியுள்ளனர்.
40 நாட்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நேற்று (15) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் 40 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2,849 நிலையங்களில் நடைபெற்றதுடன், 323,879 மாணவர்கள் பரீட்சை எழுதியுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -