40 நாட்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2,849 நிலையங்களில் நடைபெற்றதுடன், 323,879 மாணவர்கள் பரீட்சை எழுதியுள்ளனர்.

நேற்று (15) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் 40 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2,849 நிலையங்களில் நடைபெற்றதுடன், 323,879 மாணவர்கள் பரீட்சை எழுதியுள்ளனர்.