நாட்டை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

அதிகளவான இலங்கையர்கள் குவைத் நாட்டிற்கு சென்றுள்ளனர் என  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.
நாட்டை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சுமார் 74,499 இலங்கையர்கள் தொழில் வாய்ப்பு பெற்று வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதிகளவான இலங்கையர்கள் குவைத் நாட்டிற்கு சென்றுள்ளனர் என  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்தக் காலப்பகுதியில்  39,900  ஆண் தொழிலாளர்களும்  34,599 பெண்களும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதயும் பாருங்க: இரண்டு தேர்தல்களை ஒரே நாளில் நடத்த முடியாது - தேர்தல் ஆணைக்குழு

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இலங்கையர்கள் தொழில் தேடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன.

கடந்த 3 மாதங்களில் தென் கொரியாவுக்கு 2,374 பேரும், இஸ்ரேலுக்கு 2,114 பேரும், ருமேனியாவுக்கு 1,899 பேரும் ஜப்பானுக்கு 1,947 பேரும் சென்றுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -