வாகனங்களுக்கான எரிபொருள் கட்டுப்பாடு நீக்கம்

எரிபொருளின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வாகனங்களுக்கான எரிபொருள் கட்டுப்பாடு நீக்கம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எரிபொருளின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதனையடுத்து,  இம்மாதம் 15ஆம் திகதி முதல் வாகன வகையின் அடிப்படையில் எரிபொருளை விற்பனை செய்வதற்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச எரிபொருள் வரம்பை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -