Tag: பாடசாலை

பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு அறிவித்தல்

நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை மாணவர்களை வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

பாடசாலை முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்; வெளியான தகவல்

இலங்கையில் தேசிய பாடசாலைகள் மத்திய அரசாங்கத்தின் கீழும், மாகாணப் பாடசாலைகள் மாகாண சபையின் கீழும் நிர்வகிக்கப்படுகின்றன. 

பாடசாலையில் கௌரவிக்கப்பட்ட கில்மிஷா... இலக்கை நோக்கி ஈழத்து குயில்

ஈழத்து குயில் கில்மிஷாவுக்கு, அவர் கல்வி பயிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் நேற்று கௌரவமளிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.

மாணவர்களை பாடசாலைகளுக்கு சேர்ப்பது தொடர்பில் விசேட அறிவித்தல்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டுமே பாடசாலைகளில் ஆறாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்

பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டன

பாடசாலை விடுமுறை - கல்வித் திணைக்களம் அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளது.

காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள பாடசாலைகள்

வடக்கில் உள்ள 29 பாடசாலைகள் சீரற்ற காலநிலை காரணமாக   இன்று (19) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாடசாலையில் கல்வி கற்கும் காலம் ஒரு வருடம் குறைகிறது!

0ஆம் ஆண்டில் சாதாரணதரப் பரீட்சையையும், 12ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையையும் நடத்த கல்வியமைச்சு முன்மொழிந்துள்ளது.

2024 டிசெம்பருக்குள் அனைத்து பாடத்திட்டங்களையும் முடிக்க திட்டம்!

பாடசாலை எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும் புதிய ஆண்டிற்கான முதலாம் தவணை செயற்பாடுகள், பெப்ரவரி 19ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வியமைச்சர் தெரிவித்தார். 

பாடசாலை மாணவர்களுக்கு  இலவச பாதணிகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்

குறித்த வவுச்சர்களை, பதிவு செய்யப்பட்ட  விற்பனை நிலையங்களில் கொடுத்து, இலவசமாக பாதணிகளை மாணவர்கள் பெற முடியும்.

பாடசாலை பாடத்திட்டத்தில் விரைவில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த ஆலோசனை

பிரச்சினைகள் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் காரணமாகவே குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதி, துஷ்பிரயோகம், போதைப் பழக்கம் போன்ற இடம்பெறுகின்றன.

பாடசாலை மதில் சுவர் இடிந்து விழுந்து மாணவி பலி; ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலை ஒன்றில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றுவதற்கு அனுமதிக்காத அதிபருக்கு எதிராக முறைப்பாடு

தனது மகனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால் புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் வாய்ப்பை மறுத்த ஆசிரியர்கள், புலமைப்பரிசில் பரீட்சை முக்கியமில்லை என கூறியதாக சிறுவனின் தாய், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் நவம்பர் 8ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.

அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை.. அறிவிப்பு வெளியானது!

13ஆம் திகதி வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் நடைபெறும் என கல்வி அமைச்சின்  கூறியுள்ளது.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை - அறிவிப்பு வெளியானது

விடுமுறைக்கான பதில் பாடசாலை 18 ஆம் திகதி நடத்தப்பட வேண்டும் எனவும் மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தொடர் மழை… எந்தெந்த மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை? 

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் வலுவிழக்க வாய்ப்புள்ளது. 

பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை - அறிவிப்பு வெளியானது

பாடசாலைகளுக்கு  எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.