பற்றுச்சீட்டில் பாட்டில் குடிநீர் என்று குறிப்பிடப்பட வேண்டும் என்றாலும், இரண்டு குடிநீர் பாட்டில்களும் மினரல் வாட்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனே தலைவலிக்குப் பயன்படுத்தப்படும் மருந்தை வாசனைத் திரவியம் என நினைத்து தனது வகுப்புத் தோழர்கள் மீது தெளித்துள்ளதாக, குறித்த பாடசாலையின் அதிபர் கூறினார்.