விளையாட்டு

உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் கேப்டன் பதவியிலிருந்து விலகும் பாபர் ஆசாம்?

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நம்பமுடியாத வெற்றியை பெற வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்றே முன்னாள் வீரர்கள் பலரும் கணித்துள்ளனர்.

காட்டு காட்டுனு காட்டிய மிட்செல் மார்ஷ்... ஆஸ்திரேலியா அபார வெற்றி!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 43ஆவது லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

ஐசிசியால் இலங்கை அணி இடைநீக்கம்... இனி என்ன நடக்கும்? 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருப்பதால், அதனை தனது உறுப்பினர் அந்தஸ்திலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக ஐசிசி அறிவித்துள்ளது.

Breaking News: சர்வதேச கிரிக்கெட் பேரவையால் இலங்கை கிரிக்கெட் அணி இடைநீக்கம்

சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை அணியை தனது உறுப்புரிமையில் உடன் அமுலுக்கு வரும் வகையில்  இருந்து நீக்கியுள்ளது.

இரண்டு நாட்களில் வெளிப்படுத்துவேன்... தேர்வுக்குழு தலைவர் அதிரடி

இது தொடர்பான அனைத்து உண்மைகளும் எதிர்வரும் இரண்டு நாட்களில் பகிரங்கப்படுத்தப்படும் என்றார்.

இலங்கை கிரிக்கெட் குழப்பத்தின் பின்னணியில் இந்தியா: விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள தகவல்!

கிரிக்கெட் சபையின் ஆலோசகராக தெரிவு செய்யப்பட்ட மஹேல ஜயவர்தனவுக்கு மாதம் 27 ஆயிரம் டொலர் சம்பளம் வழங்கப்படுகிறது

வெறுங்கையுடன் நாடு திரும்பியது இலங்கை கிரிக்கெட் அணி

இலங்கை அணி ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

அரையிறுதிக்கு செல்ல பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு..! பயன்படுத்துமா?

பாகிஸ்தான் அணி 8 புள்ளிகள் பெற்று +0.036 ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் வரும் சனிக்கிழமை மோதவுள்ளது.

எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம்... ஏமாற்றத்தை சந்தித்தேன்... குசால் மெண்டிஸ்!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்தது. 

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் விளையாட தகுதியுள்ள அணி எது தெரியுமா?  பிரபல வீரர் அதிரடி!

இரு அணிகளும் தொடர்ந்து 300 ரன்களை அடிப்பது, பந்துவீச்சில் பட்டையைக் கிளப்புவது என விளையாடி வந்தார்கள். 

ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த ஷுப்மன், டாப் 5 குள் நுழைந்த முக்கிய வீரர்கள்

இந்தப் பட்டியலில் 950 நாட்களுக்குப் பிறகு பாபர் ஆசாமை முதலிடத்தில் இருந்து கீழே இறக்கி இந்தியாவின் இளம் வீரர் ஷுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முதலிடம் பிடித்த ஷுப்மன் கில்... சச்சின், தோனி வரிசையில் இணைந்தார்!

இந்த உலகக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 219 ரன்கள் சேர்த்துள்ளதுடன்,  830 புள்ளிகள் பெற்று ல் முதலிடம் பிடித்துள்ளார். 

உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 - நம்ப முடியல.. ஒரே கேட்ச்சால் கோட்டை விட்டோம்.. ஏமாற்றமா இருக்கு.. ஆப்கான் கேப்டன்!

உலகக் கிண்ண கிரிக்கெட் 2023: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தும் என ஒட்டுமொத்த 90ஸ் கிட்ஸும் காத்துக்கொண்டிருந்தார்கள்.

மேத்யூஸுக்கு Timed out கொடுத்தது ஏன்? ஆதாரத்துடன் புட்டு வைத்த போட்டி நடுவர்

மேத்யூஸ் ஹெல்மெட் உடைந்து விட்டது. அதனால் நான் மாற்ற செல்கிறேன் என்று கூறுகிறார்.

இலங்கைக்கு காத்திருக்கும் சிக்கல்.. பங்களாதேஷுக்கு எதிரான தோல்வியால் ஆபத்து

இலங்கை, நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு செல்ல வாய்ப்பு இன்னும் இருக்கிறது.

முஜீப் ரஹ்மானை கண்டுகொள்ளாத பங்களாதேஷ்.. மேத்யூஸை மட்டும் டைம் அவுட் செய்தது ஏன்? சரியா? தவறா?

இதே பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடும் போது, பேட்டிங் செய்வதற்காக வேகமாக களமிறங்கிய முஜீப் உர் ரஹ்மான் அப்டமன் கார்டை மறந்து களம் புகுந்தார்.