விளையாட்டு

இங்கிலாந்துக்கு மரண அடி... டி20 கோப்பையை தட்டித் தூக்கியது வெஸ்ட் இண்டீஸ்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று, மேற்கிந்திய தீவுங்கள் அணி தொடரைக் கைப்பற்றியது.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் சுப்மன் கில்லை முந்திய பாபர் அசாம்

ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 5வது இடத்திலும், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 6வது இடத்திலும் உள்ளனர்.

வீரரை மாற்றி எடுத்த பஞ்சாப் அணி.. என்ன ஆச்சு தெரியுமா?

சஷான்க் சிங்-ஐ வாங்கியது தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் அக்கவுண்ட்-இல் விளக்கம் அளித்துள்ளது.

டுபாயில் ஐபிஎல் மினி ஏலம்! வரலாறு படைக்கப் போகும் வீரர்கள் யார்?

17வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் இன்று (19) டுபாயில் நடைபெற உள்ளது. 

மும்பை இந்தியன்சை கேலி செய்த ஹர்திக் பாண்டியா.. வச்சு செய்யும் ரசிகர்கள்!

மும்பை அணியைப் பொறுத்தவரை அவர்கள் இந்திய இளம் திறமைகளை கண்டறிவதற்கு, ஒரு தனிக்குழுவை வைத்து கடுமையாக உழைப்பார்கள். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய நாதன் லையன்!

ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 487 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. 

ரோஹித் சர்மாவை வங்க நினைத்த ஐபிஎல் அணி; மறுத்த மும்பை இந்தியன்ஸ்!

ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேற்றி புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியாவை அறிவித்துள்ளது. 

இலங்கை டி20 அணித் தலைவராக வனிந்து ஹசரங்க? வெளியான தகவல்!

சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவை தலைவராக நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ரோகித் சர்மா நீக்கத்தை அடுத்து, மும்பை அணியை பழிவாங்கும் ரசிகர்கள்!

2013ம் முதல் 2023 வரை தொடர்ந்து 10ஆண்டுகள் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பிராத்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டுமா? முகமது ஷமி காட்டம்!

உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

சிக்சர் மழை பொழிந்து இந்திய அணியை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!

சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்த நிலையில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

செய்தியாளர் அறை கண்ணாடியை பதம் பார்த்த ரிங்கு சிங்கின் சிக்ஸர்!

இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதலாவது போட்டி தொடர் மழை காரணமாக டாஸ் போடப்படாமலேயே முழுவதுமாக கைவிடப்பட்டது.

இலங்கை கிரிக்கெட்டுக்கு புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்

ஐந்து பேர் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமித்துள்ளார்.

இறுதிப்போட்டியில் வென்று வெள்ளையடிப்பை தவிர்த்தது இந்திய மகளிர் அணி!

இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கொஞ்சம் கூட கருணை காட்டாமல் வெளுத்து வாங்கிய மழை... ஒரு பந்துகூட வீசப்படவில்லை... தடைப்பட்டது முதலாவது டி20!

இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்க வேண்டிய இந்த போட்டி ஆரம்பத்திலேயே மழையால் தாமதமானது.