தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த ஊதியமாக ரூ.1,700 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றில் இன்று கூறினார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த ஊதியமாக ரூ.1,700 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றில் இன்று கூறினார்.