​தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய்  சம்பளம்

தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாயாக உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
​தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய்  சம்பளம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த ஊதியமாக ரூ.1,700 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றில் இன்று கூறினார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -