Editorial Staff

Editorial Staff

Last seen: 6 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

மக்களின் வங்கிக்கணக்கில் வைப்பு செய்யப்படவுள்ள பணம்

8 பில்லியன் ரூபாயினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பேரலையால் தாய்லாந்து போர்க் கப்பல் மூழ்கி விபத்து..!

தாய்லாந்து நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் மூழ்கிய போர்க் கப்பலில் இருந்து 6 மாலுமிகளின் சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

ட்விட்டர் பொறுப்பில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு..!

எலான் மஸ்க் தான் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கு தடை

கடந்த ஆண்டு ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் சுதந்திரம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக தாலிபான்களால் முடக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. 

 தங்கநகை வாங்குவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியாக கடும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை தங்கநகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட யுவதி தொடர்பில் வெளியான தகவல்

மனைவியை விட்டு பிரிந்த திருமணமான இளைஞனுடன் யுவதி காதல் தொடர்பிலிருந்தாக கூறப்படுகின்றது.

ஆடு மேய்த்தவருக்கு குவியும் பாராட்டு

ஆடு மேய்த்த ஒருவருக்கு அதிஷ்டம் அடித்தபோதிலும் அவரின் நெகிழ்ச்சியான செயலால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

கோர விபத்தில் மூன்று பெண்கள்  உயிரிழப்பு

சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரில் இருவர்,  நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

ஐந்து பொருட்களின் விலைகள் இன்று முதல் குறைப்பு

நத்தார் பண்டிகையை முன்னிட்டு, லங்கா சதொச, 5 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று (21) முதல் குறைத்துள்ளது.

இலங்கைப் பெண்களுக்கு மீண்டும் ஓமானில் ஏற்பட்டுள்ள சிக்கல்

குறித்த பாதுகாப்பு இல்லங்களில், அடிப்படை வசதியேனும் இல்லாதமையால், பெண்கள் அங்கிருந்து தப்பிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் 140 கோழிப்பண்ணைகள் மூடப்படும் அபாயம்

நாடு முழுவதும் இதுவரை 140 கோழிப்பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முட்டை விலை உயர்வால் உணவுகளில் விலைகள் உயர்வு

முட்டை விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் பலர் தெரிவித்தனர். 

10 பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இதற்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் குறித்த விண்ணப்பப்படிவத்தை தமது அதிபரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.