Editorial Staff

Editorial Staff

Last seen: 55 minutes ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

எஜமானால் துஷ்பிரயோகம் - யுவதி பொலிஸில் தஞ்சம்

குறித்த யுவதி அந்த வீட்டில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த தரகர் மூலம் கொழும்புக்கு வீட்டு வேலைக்கு வந்துள்ளார்.

மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ?

இந்த வருடத்தின் நடுப்பகுதியில் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் திகதி நாளை அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு நாளை (07) அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்படும் அபாயம்

ரயில் வரலாற்றில் முதல் தடவையாக இந்த ரயில் இயங்கவில்லை எனவும் சாரதிகள் இல்லாத காரணத்தினால் இன்று (06) இயக்கப்படாது எனவும் ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொட்டகலை தீ விபத்து - பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்

கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

மஸ்கெலியா பிரன்ஸ்வீக் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நேற்று (01) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மகாவலி கங்கையில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கி திருட்டு சம்பவம்; விமானப்படை வீரர் உட்பட இருவர் கைது 

32 மற்றும் 37 வயதுடைய குறித்த சந்தேக நபர்கள் குருநாகல் மற்றும் ரிதிகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

கச்சதீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நிறைவு

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று(01) நடைபெற உள்ளது.

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

நாடு தழுவிய வேலைநிறுத்தம்,  கண்டன ஊர்வலம், கறுப்பு ஆடை அணிதல் போன்ற போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் இல்லாவிட்டாலும் வேட்பாளர்கள் மக்கள் பணியை தவறாது செய்ய வேண்டும்!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறுகிறதோ இல்லையோ  அனைவரும் தொடர்ந்து  மக்கள் பணியை மேற்கொள்வதை நிறுத்திவிடக்கூடாது தேர்தலில் வெற்றிபெற்றால் தான் மக்கள் பணியை செய்ய வேண்டும்மென்று இல்லை. 

எலான் மஸ்கின் கவனத்தை ஈர்த்த இலங்கை கோபுரம்!

இலங்கையின் கம்பளை நகரில் இருந்து சிறிய தொலைவில் அமைந்துள்ள அம்புலுவாவ கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சொகுசு கார் ஒன்றினுள் இருந்து சடலம் மீட்பு

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முதல் முறையாக 100,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை 

கொவிட் 19 தொற்றுக்கு பின்னர் முதல் தடவையாக 100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை பதிவு செய்துள்ளது.