பாதுகாப்பு தரப்பினருடன் புதிய ஜனாதிபதி சந்திப்பு

தேர்தல் காலத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
பாதுகாப்பு தரப்பினருடன் புதிய ஜனாதிபதி சந்திப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாதுகாப்பு தரப்பினரை இன்று (23) திங்கட்கிழமை முற்பகல் சந்தித்து பேசினார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முப்படைத் தளபதிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன்  ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்போது, தேர்தல் காலத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -