கெஹலிய உள்ளிட்ட 5 பேரின் விளக்கமறியல் நீட்டிப்பு 

தடுப்பூசி இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜுலை 25, 2024 - 22:44
ஜுலை 25, 2024 - 22:44
கெஹலிய உள்ளிட்ட 5 பேரின் விளக்கமறியல் நீட்டிப்பு 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 சந்தேக நபர்கள் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (25) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தடுப்பூசி இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!