2ஆவது அரையிறுதி:  நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து களத்தடுப்பு தேர்வு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
2ஆவது அரையிறுதி:  நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து களத்தடுப்பு தேர்வு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கயானாவில் மழை பெய்ததால் நாணய சுழற்சியில் தாமதம் ஏற்பட்டது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த நிலையில், மழை நின்றதும் நாணய சுழற்சியில் இடம்பெற்றதுடன், வெற்றிப்பெற்ற இங்கிலாந்து களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -