கட்சியின் தலைமையகம் முன்பாக பதவியேற்ற தயாசிறி 

கொழும்பு டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக அவர் பதவியேற்றார்.
கட்சியின் தலைமையகம் முன்பாக பதவியேற்ற தயாசிறி 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை தாம் ஏற்றுக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், கொழும்பு டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக அவர் பதவியேற்றார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அவரை கட்சி தலைமையகத்திற்குள் செல்ல பொலிஸார் அனுமதிக்கவில்லை, இதனையடுத்து அவர் இவ்வாறு பதவி ஏற்றுள்ளார்.

இதயும் படிங்க:  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு பலத்த பாதுகாப்பு

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -