வெளியானது மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி!

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8, 2024 - 10:32
ஆகஸ்ட் 8, 2024 - 10:42
வெளியானது மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி!

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக விஜயதாச ராஜபக்ஷ அந்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந்த நிலையிலேயே குறித்து அமைச்சு பதிவி ஜனாதிபதிக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!