3 துறைகள் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி 

மூன்று சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
3 துறைகள் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மூன்று சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மின்சாரம், பெற்றோலியம் மற்றும் சுகாதார சேவைகளே இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -