துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி  பலி

அம்பலாங்கொடைநகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி  பலி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அம்பலாங்கொடைநகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு நேற்று(24) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொல்லப்பட்ட நபர் முச்சக்கரவண்டி சாரதி எனத் தெரிவிக்கப்படுகிறது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -