24 மணித்தியாலங்களில் மேலும் 910 சந்தேக நபர்கள் கைது

24 மணித்தியாலங்களில் மேலும் 910 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 24 மணித்தியாலங்களில் மேலும் 910 சந்தேக நபர்கள் கைது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று நள்ளிரவு12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 910 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சின் தகவலின்படி, 65 கிலோகிராம் ஹெரோயின், 136 கிராம் ஐஸ் மற்றும் 254 போதை மாத்திரைகள் இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையான ‘யுக்திய’ நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -