சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பமானது
இலங்கையின் 15 ஆவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று (01) காலை ஆரம்பிக்கப்பட்டது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இலங்கையின் 15 ஆவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று (01) காலை ஆரம்பிக்கப்பட்டது.
10 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை கணக்கெடுப்பில்ஜனாதிபதி செயலகம் முதலாவது கட்டிடமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
150 ஆண்டுகளுக்கும் மேலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இம்முறை புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.
இந்த ஆண்டுக்கான சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடவடிக்கையில் சுமார் 16,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -