சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பமானது

இலங்கையின் 15 ஆவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று (01) காலை ஆரம்பிக்கப்பட்டது.
சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பமானது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கையின் 15 ஆவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று (01) காலை ஆரம்பிக்கப்பட்டது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

10 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை கணக்கெடுப்பில்ஜனாதிபதி செயலகம் முதலாவது கட்டிடமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

150 ஆண்டுகளுக்கும் மேலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இம்முறை புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த ஆண்டுக்கான சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடவடிக்கையில் சுமார் 16,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -