இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் 09 பேர் கைது
இலங்கை மத்திய வங்கி வளாகத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த 09 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இலங்கை மத்திய வங்கி வளாகத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த 09 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குத்தகை மற்றும் கடன் செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று இன்று (08) காலை இலங்கை மத்திய வங்கியின் வளாகத்துக்குள் பலவந்தமாக நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இதன் காரணமாக அந்த இடத்தில் பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பெண் ஒருவரும் 08 ஆண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -