லிந்துலையில் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டு
லிந்துலை பெயார்வெல் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஐந்து பேரை இன்று(08) குளவி தாக்கியுள்ளது.

லிந்துலை பெயார்வெல் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஐந்து பேரை இன்று(08) குளவி தாக்கியுள்ளது.
குளவி கொட்டுக்கு இலக்கான 4 பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளியும் சிகிச்சைகளுக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.