சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது

இருவரும் தங்களை இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஃபைபர் படகில் இந்தியக் கடற்பரப்பிற்குள் ஊடுருவியதாகக் கூறப்படும் இரண்டு இலங்கையர்களை இந்தியாவின் மரைன் பொலிஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். விசாரணைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இருவரும் தங்களை ஜூலியஸ் (23) மற்றும் ஜூட் ஆண்டனி (32) என அடையாளப்படுத்திக் கொண்டு இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கூறியதாக பொலிஸ் திணைக்கள ஆதாரங்களை மேற்கோள்காட்டி தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அவர்கள் இலங்கையின் கல்பிட்டியை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் தமிழில் பேசியதாகவும், சந்தேகத்திற்குரிய இருவரிடமும் விசாரித்து வருவதாகவும் தமிழக பொலிஸார் கூறியுள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -