எரிபொருள் நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் விளக்கம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில் ஏற்பட்டுள்ள வரிசைகள் தொடர்பில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் விளக்கம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாட்டில் எரிபொருள் இருப்புக்கு தட்டுப்பாடு இல்லை என தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று (1) பாராளுமன்றத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில் ஏற்பட்டுள்ள வரிசைகள் தொடர்பில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் காட்டுவதற்காக சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் செயற்கையான எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஜயந்த சுட்டிக்காட்டினார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -