நாளைய தினமும் ஆசிரியர்கள் போராட்டம்  - ஜோசப் ஸ்டாலின்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
நாளைய தினமும் ஆசிரியர்கள் போராட்டம்  - ஜோசப் ஸ்டாலின்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பில் இன்று ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டிருந்தனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -