Tag: வாகன இறக்குமதி

நான்கு கட்டங்களாக வாகன இறக்குமதி: வெளியான அறிவிப்பு

வாகன இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலை அடுத்து, நான்கு கட்டங்களாக வாகன இறக்குமதியை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய விரைவில் அனுமதி?

நாட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆராய்வதற்காக குழு

வாகன இறக்குமதி தொடர்பான அமைச்சரவை எடுத்துள்ள புதிய முடிவு

அந்த வாகனங்களின் இறக்குமதிக்கு சிறப்பு வரிச் சலுகைகள் எதுவும் இல்லை.

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

சிநேகபூர்வ சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு  கூறியுள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

சில புதிய வாகனங்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

அரசாங்கத்துக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு வெளியானது

மீண்டும் கார்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கடந்த நான்கு வருடங்களாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாமையால் பாவனையாளர்கள் மற்றும் வாகன இறக்குமதியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கு இலங்கையில் மீண்டும் தடை

அனுமதி வழங்கப்பட்ட காலத்துக்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க சந்தர்ப்பம் வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.

வாகன இறக்குமதியாளர்களுக்கு வெளியான நல்ல செய்தி

முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி தடை நீக்கம்; வர்த்தமானி  வெளியானது

இறக்குமதி தளர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் மற்றொரு வர்த்தமானி

வாகன இறக்குமதியை துரிதப்படுத்துவதன் மூலம் டொலரின் பெறுமதி மீண்டும் உயர முடியும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் 

இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த அனைத்து வாகன உதிரி பாகங்களுக்குமான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.