மார்ச் 29-ஆம் தேதி ராகு மற்றும் கேது ஒரே நாளில் நட்சத்திர மாற்றம் செய்ய உள்ளன. கேது பகவான் மக நட்சத்திரத்திலும், ராகு பகவான் சதய நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலும் சஞ்சரிக்க உள்ளனர்.
நவகிரகங்களில் சக்திவாய்ந்த கிரகங்களாக கருதப்படும் சூரியன் மற்றும் செவ்வாய் 24 மாதங்களுக்கு பின் ஒரே ராசியில் இணைகின்றன. பிப்ரவரி 23ஆம் தேதி இந்த இரு கிரகங்களும் கும்ப ராசியில் சேர உள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மகா சிவராத்திரி இந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஆன்மீக ரீதியிலும் ஜோதிட ரீதியிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தொழில் ரீதியாக முக்கியமான நாள். முன்னேற்ற வாய்ப்புகள் தென்படும். வணிகத்தில் மந்தநிலை நீங்கி நிதி பரிவர்த்தனைகள் அதிகரிக்கலாம்.
சனி பெயர்ச்சி 2025: ஜோதிட சாஸ்திரத்தின் படி மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி தான். நீதியின் கடவுளான சனி பகவான் தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார்.