மகரகம தீ விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது, வீட்டு உரிமையாளர் மீது சந்தேகம்
உயிரிழந்தவர் அந்த வீட்டின் உரிமையாளர் என்று பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், இதன் மூலம், இந்தத் தீ வைப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
மகரகமவில் உள்ள இரண்டு மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
உயிரிழந்தவர் அந்த வீட்டின் உரிமையாளர் என்று பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், இதன் மூலம், இந்தத் தீ வைப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
மேலும், வீட்டின் உரிமையாளரே தீ வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
முன்னதாக, இந்தச் சம்பவத்தில் வீட்டு உரிமையாளரின் 55 வயது தாயும் அவரது 16 வயது மகளும் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -