சீரற்ற வானிலை: நுவரெலியா, கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை 

குறித்த​ மாவட்டங்களின் கல்விப் பணிப்பாளர்கள் இதனை அறிவித்துள்ளனர். ​தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

சீரற்ற வானிலை: நுவரெலியா, கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை 
ADVERTISEMENT
ADVERTISEMENT

நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் சகல பாடசாலைகளுக்கும் நாளை செவ்வாய்க்கிழமை (04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த​ மாவட்டங்களின் கல்விப் பணிப்பாளர்கள் இதனை அறிவித்துள்ளனர். ​தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டில் ​தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்தின் 6 வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இன்றைய தினமும் (03) விடுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT