சீரற்ற வானிலை: நுவரெலியா, கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
குறித்த மாவட்டங்களின் கல்விப் பணிப்பாளர்கள் இதனை அறிவித்துள்ளனர். தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் சகல பாடசாலைகளுக்கும் நாளை செவ்வாய்க்கிழமை (04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களின் கல்விப் பணிப்பாளர்கள் இதனை அறிவித்துள்ளனர். தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்தின் 6 வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இன்றைய தினமும் (03) விடுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர