இலங்கை

மதுபானசாலைகளுக்கு 14 நாட்கள் பூட்டு - வெளியான அறிவிப்பு

மதுபானசாலைகளை எதிர்வரும் ஜுலை மாதம் 4ம் திகதி வரை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கிளிநொச்சிக்கு பெருமை சேர்த்த மாணவியின் சாதனை

புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் -2023 போட்டியில் 3வது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.  

நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை இன்று(20) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து  குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் சீமெந்து விலை அதிகரிப்பு

சீமெந்து மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் திருத்தியமைத்துள்ள நிலையில், ஜூன் 17ஆம் திகதி முதல் சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

'ஜனாதிபதியுடன் எவ்வித முரண்பாடுகளும் இல்லை'

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படும் மின் கட்டண திருத்தத்தை விட, ஜனவரியில் மேற்கொள்ளப்படும் கட்டண திருத்தத்தில்அதிக சலுகைகள் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பணவீக்கம் குறைவதற்கு இணையாக அடுத்த இரண்டு மாதங்களில் சந்தை இயல்பு நிலைக்கு திரும்பும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.

புனித ஹஜ் பெருநாளுக்கான திகதி அறிவிப்பு

புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் 29 ஆம் திகதி கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலை குறைப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலையை குறைக்குமாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சி விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

கோழி இறைச்சி உள்ளிட்ட பல உணவு பொருட்களிள் விலை உயர்வால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் சில வீதிகளில் தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

கொட்டாவை - பொரளை மற்றும் கொட்டாவை - கல்கிஸை ஆகிய வழித்தடங்களில் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது 

தனியார் மருத்துவ நிறுவனமொன்றில் சிகிச்சை பெற வந்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் மூவரை திங்கட்கிழமை (19) அதிகாலை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.

நாட்டில் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் ஏற்படும் தங்க விலை மாற்றத்துக்கு அமைய இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளாந்தம் மாற்றமடைந்து வருகின்றது.

ஊஞ்சல் ஆடிய சிறுமி பலி: தந்தை படுகாயம்!

பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்டிருந்த கொங்கிரீட் தூண் இடிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தங்காலை பகுதியில் பதிவாகியுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநரால் இருவருக்கு புதிய பதவி நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இருவருக்கு புதிய பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.