இலங்கை

வவுனியாவில் வீட்டுக்கு தீ வைப்பு: யுவதி பலி; 9 பேர் காயம்

முகமூடி அணிந்த கும்பல் வந்து வீட்டிற்கு தீ வைத்தது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை பொது மற்றும் வங்கி விடுமுறைகள் 2024 

2024 ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்றைய வானிலை நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும்.

ஆகஸ்ட் 17 முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை; முழுமையான விவரம் இதோ!

2023 ஆம் ஆண்டிற்கான  பாடசாலை 2 ஆம் தவணையின் 1 ஆம் கட்டம் ஜூலை 24 ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 17 ஆம் திகதி முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

மாத்தறை - அக்குரெஸ்ஸ பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

சாதாரண மற்றும் உயர்தரங்களில் மாற்றம் - வெளியான தகவல்

க.பொ.த பரீட்சையை 10ஆம் தரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை 12ஆம் தரத்திலும் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரை வெளியிடப்பட்டுள்ளது.

மற்றுமொரு தாயும் சிறுமியும் காணவில்லை

மற்றொரு தாயும் சிறுமியும் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வட்டி வீதம் குறித்து அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கியின் அறிவிப்பு

உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் 

இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த அனைத்து வாகன உதிரி பாகங்களுக்குமான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இரட்டை படுகொலை: முக்கிய சந்தேகநபர் கைது

அங்குருவாதொட்ட, உருதுதாவ இரட்டை படுகொலை தொடர்பில் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி வெளியான தகவல்

இலங்கையில் நேற்றுடன்(20) ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று(21) சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது.

டெங்கு ஒழிப்பு சேவை அதிகாரிகளை நிரந்தரமாக்கவும்

இவர்களை சேவையில் நிரந்தரமாக்க சுகாதார அமைச்சல் விருப்பம் தெரிவித்த போதிலும் அது தொடர்பான அமைச்சவை பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு 

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் இன்று (21) கையளிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி முட்டைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையின் அளவை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோடியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

இளம் தாய் மற்றும் குழந்தையின் சடலம் காட்டுப்பகுதியில் மீட்பு

காணாமல் போயிருந்த 24 வயதுடைய பெண் மற்றும் அவரது 11 மாத பெண் சிசுவின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.