இலங்கை

இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு; குவியும் பாராட்டு 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த நிழற்குடை தொடர்பில் சமூக ஊடகங்களின் வாயிலாக கல்முனை வாழ் இளைஞர்கள் பாவனைக்கு உதவாத நிழற்குடையை திருத்துவது யார் என குறிப்பிட்டு, விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர்.

நாபீர் பவுண்டேஷன் அமைப்பினால் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீரின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வு, நாபீர்‌ பவுண்டேஷனின் சம்மாந்துறை கோரைக் கோவில் மகளிர் அமைப்பின் தலைவியான ரஹீமாவின் தலைமையில் நடைபெற்றது.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊடகவியலாளர் கலாவர்ஷ்னிக்கு நட்டஈடு

எமது நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு தொழில் பாதுகாப்பு இல்லாமையே, தொழில் வழங்குநர்கள் தாம் நினைத்தவாறு நடந்துகொள்வதற்கு வழிவகுக்கின்றது. ஆகவே, ஊடகவியலாளர்ளாகிய நாம் ஒன்றிணைந்து அதற்காக பாடுபடுவது அவசியம்.

நீர் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் விளக்கம்

நீர்க்கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் அண்மையில் கூட்டமொன்றை நடத்தியிருந்தேன். இதில் எதிரணியினர் பங்கேற்கவில்லை.  அன்று இல்லாத அக்கறை இன்று திடீரென ஏன் வந்துள்ளன? தூங்குபவரை எழுப்பலாம். தூங்குபவர்போல் நடிப்பவரை எழுப்ப முடியாது.

வறிய மாணவர்களுக்கு விசேட சலுகை; வெளியான அறிவிப்பு

நாடளுமன்றத்தில்  எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு நேற்று (18) தெரிவித்தார்.

குழு மோதலில்  இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை

இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில்  நேற்று (18) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிகாலையில் வீட்டில் வைத்து ஒருவர் சுட்டுக்கொலை 

இனந்தெரியாத மூன்று நபர்கள் இன்று அதிகாலை குறித்த வீட்டுக்கு வந்ததாகவும், யாரையோ  ஜன்னல் ஒன்றினூடாக தேடியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவதை எதிர்த்து ரம்பொடையில் ஆர்ப்பாட்டம்

கண்டி - நுவரெலியா பிரதான வீதியின் ரம்பொடையில் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் பலரின் பங்கேற்புடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியானது அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார்  பாடசாலைகளுக்கான முதலாம் தவணை நிறைவு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு முஸ்லிம்களை புறக்கணிக்கும் ரணில்; இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு 

தற்போதும் கிழக்கு மாகாண அதிகார சபைகள், ஆணைக்குழுக்கள் என்பவற்றுக்கான தவிசாளர் மற்றும் பொது முகாமையாளர்கள் நியமனத்தில் முஸ்லிம்கள் எவரும் உள்வாங்கப்படவில்லை.

முட்டை விலை குறித்து வெளியான தகவல்

நியாயமற்ற முறையில் வியாபாரம் முன்னெடுக்கப்படுவதால் முட்டை விலையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.

இன்றைய வானிலை: பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

COLOMBO (News21): மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இ.தொ.கா இளைஞர் அணியின் புதிய தலைவராக ரூபதர்ஷன் நியமனம்

இதற்கு முன்னர் இளைஞர் அணியின் தலைவராக ராஜமணி பிரசாத் மற்றும் பொதுச் செயலாளராக அர்ஜூன் ஜெயராஜ் ஆகியோர் செயற்பட்டு வந்ததோடு, இளைஞர் அணியை சிறப்பாக வழிநடத்தினார்கள்.

பஸ் விபத்து; ஒருவர் பலி; அறுவர் காயம்

விபத்தில் காயமடைந்தவர்கள், வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

'பலஸ்தீன் குறித்த ஐ.நாவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும்'

உலக வரலாற்றில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு காலனினித்துவ ஆட்சி எனக்கருதப்படும் பலஸ்தீன மண்ணின் விடுதலைக்காக பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு நீதி வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை இதுவரை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியே உள்ளது.

அரசாங்கத்தின் புதிய நடவடிக்கையை சஜித் வெளிக்கொணர்வு

அரசியல் சூதாட்டதை நடைமுறைப்படுத்தி வங்குரோத்தடைந்த நாட்டில் முறைமை மாற்றம் ஏற்படும் என அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் காலாவதியான மக்கள் வெறுத்த பழைய முறைமையையே இந்த தெரிவுக் குழுவின் ஊடாக தொடர்ந்தும் நடக்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.