இலங்கை

வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்படும் பணம்! நீண்ட வரிசைகளில் மக்கள்!

நாட்டின் பல பகுதிகளில் உள்ள சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்! புதிய விலை விவரம் இதோ!

கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று சடுதியாக அதிகரித்து உள்ளது.

லிந்துலையில் 3 வயது குழந்தை மீது கொதி நீரை ஊற்றிய தந்தை

ஆறு பிள்ளைகளின் தந்தை, தன்னுடைய 3 வயதுடைய குழந்தையின் மீது கொதிநீரை ஊற்றியுள்ளார். 

ரயில் சேவை மறுசீரமைப்புக்கு நிபுணர் குழு நியமிக்க பரிந்துரை

குறித்த குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு அமைச்சரவை பணிப்புரை விடுத்துள்ளது.

மனித புதைகுழிக்கு நீதி கோரிய பேரணிக்கு அழைப்பு

வெள்ளிக்கிழமை, வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை நோக்கிப் பேரணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இன்றைய வானிலை; பல தடவைகள் மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய முட்டை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை!

தும்மலசூரிய எதுங்கஹகொடுவ பிரதேசத்திலேயே இந்த சோதனை நடவடிக்கை நேற்று முன்தினம் (23) இடம்பெற்றுள்ளது.

பொகவந்தலாவை, பூசாரி தோட்ட மாணவி மரணம்

பொகவந்தலாவை,  பூசாரி தோட்டத்தைச் (செப்பல்டன்) சேர்ந்த 15 வயதான மாணவி, தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கான நோர்வே தூதரகம் நிரந்தரமாக மூடப்படுகின்றது

இலங்கைக்கான நோர்வே தூதரகம் 2023 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதியுடன் இலங்கையில் செயற்பாடுகளை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

வெஞ்சர் பகுதியில் ஓடையில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

நோர்வூட், வெஞ்சர் பகுதியில் உள்ள மதுபானசாலை அருகே ஓடும் அருவியில் இருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் இறந்துள்ளன, வெளியான தகவல்

2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கையின் சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

10,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வெளியான அறிவிப்பு

தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் தற்காலிக, மாற்று  ஊழியர் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்றைய வானிலை - பல தடவைகள் மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட கற்றல் நடவடிக்கை இன்று(24) முதல் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ரயில் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ரயில் சாரதிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழில் சங்க நடவடிக்கை காரணமாக ரயில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

லாஃப்ஸ்  மற்றும் லிட்ரோ விலைகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.