இலங்கை

வெள்ளப்பெருக்கு தொடர்பில் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு வெள்ள மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று விசாரணைக்கு வருகிறது ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மனு

இடைக்கால குழுவுக்கு நவம்பர் 07ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் 14 நாள் தடை உத்தரவு பிறப்பித்தது.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி  மீண்டும் ஆரம்பம்

அந்நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுபணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும்.

Breaking News: படகு கவிழ்ந்ததில் வெளிநாட்டவர் உட்பட 4 பேர் காணாமல் போயுள்ளனர்

படகை ஓட்டிச் சென்றவர்கள் இது குறித்து கரையில் இருந்த மற்றொரு மீனவருக்கு தொலைபேசி செய்தி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இன்றைய வானிலை குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று (19) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலையில் பிள்ளை சுகவீனமடைந்துள்ளதாக பெற்றோர்களிடம் ரூ.25 இலட்சம் மோசடி!

சந்தேகநபர்கள், ஆசிரியர்களாக நடித்து தொலைபேசியில் வங்கிக் கணக்கு விவரத்தை வழங்கி, பணம் பெற்றுள்ளனர். 

மத்திய வங்கியின் நாணய சபை உறுப்பினர் ஒருவர் பதவி விலகல்

தற்போதைய வெற்றிடத்திற்கு ஜனாதிபதியினால் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பிரியாணி, ரைஸ் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்... அவதானமாக இருங்கள்!

நாட்டில் உள்ள பல பகுதிகளிலும் பிரியாணி, ப்ரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளை தயாரிக்கும் போது அதிகமான நிறமூட்டிகளை பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

யாழில் பிட்டு புரைக்கேறி இளைஞன் உயிரிழப்பு 

பிட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.

8 மாத கர்ப்பிணியும் சிசுவும் மரணம்... உயிர்பிழைத்த மற்றுமொரு சிசு

மூதூர் பகுதியை சேர்ந்த 33வயதுடைய பெண்  இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்துள்ளார்.

யுவதிக்கு ஆபாச படங்களை அனுப்பிய கடை உரிமையாளருக்கு ஏற்பட்ட நிலை

தனது கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட கடை உரிமையாளர், மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கம்பஹா மாவட்டத்தில் நீர் விநியோகத் தடை

பேலியகொட, வத்தளை, ஜா–எல, கட்டுநாயக்க – சீதுவ நகரசபை பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டானை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சில பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும். 

காலநிலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியானது - மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் இதோ!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் மீது மதில் விழுந்த விவகாரம்... விசாரணைக்கு குழு நியமனம்

இந்த சம்பவத்தில் காயமடைந்த 05 சிறுவர்கள் தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காலநிலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.