இலங்கை

கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட சடலம் - வெளியான தகவல்!

கம்பளை கல்வி அலுவலகத்தின் மலசலகூடத்துக்குள் இருந்து நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒக்டோபர் மாதத்தில் 131 சிறுமிகள் வன்புணர்வு: 10 பேர் கர்ப்பம்

இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 131 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பு? பொருட்களின் விலை குறையுமா?

தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரிப்பு வழங்ப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை

2024 ஆம் ஆண்டில் கொழும்பில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு அதிகரிப்பு

பாராளுமன்றில் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

அரச ஊழியர்களுக்கு 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் சம்பள உயர்வு கிடைக்கவில்லை.

வரவு - செலவுத் திட்டம் 2024 (நேரலை)

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சற்று முன்னர் முன்வைத்து உரையாற்றுகின்றார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் இந்த வாரம் பதவி விலகுவாரா?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போது, அமைச்சர் ரணசிங்க  தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய முன்வந்ததாக கூறப்படுகின்றது.

விசேட அமைச்சரவைக் கூட்டம்... வெளியான தகவல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலேயே இந்தக் கூட்டம் நடைபெறும்.

தமிழ் பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்து இருந்தது.

சம்பள உயர்வுக்கு வாய்ப்பு... இன்று 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம்

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கவுள்ளார்.

Breaking News: பலாங்கொடையில் மண்சரிவு...  நால்வரை காணவில்லை

பலாங்கொடை கவரன்ஹேன பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) வீடொன்றில் மண்சரிவு ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.

கொழும்பு - தெமட்டகொடையில் குண்டு தாக்குதல்

தெமட்டகொடை, வேலுவன பிரதேசத்தில் உள்ள வீட்டின் மீது இன்று (12) இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய விருந்தில் நடந்தது என்ன? விளக்கமளித்துள்ள நிர்வாகம்

யாழ்ப்பாணத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் போதை விருந்து இடம்பெற்றுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

நடைமுறைக்கு வரும் புதிய வரி: அதிகரிக்கவுள்ள விலைகள்

அரசாங்கத்தினால் எதிர்வுகூறப்பட்ட வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியாத காரணத்தினால் இந்த வரிகளை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது

இலங்கையில் 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு... வெளியான தகவல்!

முன்வைக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்டத்தில் சுமார் 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.