இலங்கை

கொழும்பில் பெய்த கடும் மழை; பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்

கொச்சிகடை, ஆர்மர் வீதி, கிரான்ட்பாஸ் உட்பட பல இடங்களில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இப்பகுதிகளில் வாகன போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. 

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு இடைக்கால தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

ஜனாதிபதியின் அனுமதி தேவையில்லை - அமைச்சர் ரொஷான் ரணசிங்க 

விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியில் இருக்கும் வரை தனது கடமைகளை தொடர்ந்து செய்வதாக ரணசிங்க கூறியுள்ளார்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

2025 ஆம் ஆண்டு கல்வியாண்டை வழமை போன்று நடத்த முடியும். ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப் பரீட்சையை நடத்த முடியும் என்று நான் நினைக்கின்றேன்.

பாடசாலையின் புதிய கல்வி தவணை குறித்து வெளியான அறிவிப்பு

இந்த வருடத்தின் மூன்றாம் பாடசாலை தவணையின் முதலாம் கட்டம் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முடிவடைகிறது.

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு - பதுளை பிரதான வீதியில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு 

கொழும்பு - பதுளை பிரதான வீதியின் பத்கொடை பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 

114 பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

இந்த விடயம் தொடர்பில் பிரதேசத்தில் உள்ள 144 பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும 2 ஆம் கட்டம் ஆரம்பம்.. வெளியான அறிவிப்பு

அஸ்வெசும பயனாளிகளின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அந்தந்த மாவட்ட செயலாளர் அலுவலக அதிகாரிகளால் ஆராயப்படும்

மறு அறிவிப்பு வரை பம்பலபிட்டி கரையோர வீதிக்கு பூட்டு

கொழும்பு – பம்பலபிட்டி ரயில் நிலையத்தை அண்மித்த கரையோர வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இலங்கையின் கல்வி முறையில் ஏற்படவுள்ள மாற்றம் : கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

அடுத்த வருடத்துக்குள் முழு கல்வி முறையும் டிஜிட்டல் மயமாக்கப்படும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

ஹட்டன் நகரில் பொது சுகாதார உத்தியோகஸத்தர்களால் திடீர் சோதனை

இதன் போது பல கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சில பழுதடைந்த மக்கள் பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை செய்த சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு பலத்த பாதுகாப்பு

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு முன்பாக இன்று(04) காலை வந்த நபர்கள் அங்கு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

பாடசாலை விடுமுறை குறித்து புதிய அறிவிப்பு - முழுமையான விவரம் இதோ!

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது

லிட்ரோ  சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டனில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் 

ஹட்டன், செனன் தேயிலை தோட்டத்தில் ஆண்ணொருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.