மறு அறிவிப்பு வரை பம்பலபிட்டி கரையோர வீதிக்கு பூட்டு

கொழும்பு – பம்பலபிட்டி ரயில் நிலையத்தை அண்மித்த கரையோர வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மறு அறிவிப்பு வரை பம்பலபிட்டி கரையோர வீதிக்கு பூட்டு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பு – பம்பலபிட்டி ரயில் நிலையத்தை அண்மித்த கரையோர வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பம்பலபிட்டி ரயில் நிலையத்தை அண்மித்துள்ள மேம்பாலத்தின் திருத்தப் பணிகளுக்காகவே இந்த வீதி மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை மூடப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதனையடுத்து, குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள், மாற்று வீதியின் ஊடாக பயணிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -