இலங்கை

அடுத்த வருட  முதல் பாதியில் பாராளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு?

2024ஆம் ஆண்டு முதல் பாதியில் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவன் பலி

ஹோட்டலின் நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெந்தோட்டை பகுதியில் பதிவாகியுள்ளது.

அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை.. அறிவிப்பு வெளியானது!

13ஆம் திகதி வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் நடைபெறும் என கல்வி அமைச்சின்  கூறியுள்ளது.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை - அறிவிப்பு வெளியானது

விடுமுறைக்கான பதில் பாடசாலை 18 ஆம் திகதி நடத்தப்பட வேண்டும் எனவும் மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

யாழ் நட்சத்திர விடுதியில் இளைஞர் - யுவதிகள் போதை விருந்து - வெளியான தகவல்

தனிநபருக்கான ஒரு டிக்கட் 2000 ரூபாய்க்கும், ஜோடிகளாக கலந்து கொண்டால் நபருக்கு 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது

வீதியில் திடீரென மயங்கி விழுந்து மாணவன் மரணம்

வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்திருந்த நிலையில் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

வடக்கு - கிழக்கு தமிழ் பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

விடுமுறை நாட்களில் தீபாவளி தினம் வருமாக இருந்தால் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. 

அடுத்த வருடம் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்; அமெரிக்கத் தூதுவர்

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் வீட்டில் மின்சாரம் துண்டிப்பு - வெளியான தகவல்!

மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் நேற்று முன்தினம் (07) மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

விசேட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெறவுள்ளதாக சப்ரகமு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

9 வயது மாணவன் மீது தாக்குதல் - ஆசிரியை கைது

ஒன்பது வயது சிறுவன் பாடசாலை ஆசிரியையால் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் மாணவியின் பெற்றோர் பல கல்வி அதிகாரிகளிடமும், பொலிஸாரிடமும்

பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை - அறிவிப்பு வெளியானது

பாடசாலைகளுக்கு  எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படையினால் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட புனரமைப்பு பணிகள்

இலங்கை விமானப்படையின் பங்களிப்புடன்  பொலன்னறுவை ஆனந்தா மகளிர் பாடசாலையின் புனரமைப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

ஹோட்டலாக மாறுகிறதா காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட  தபால் நிலையம்?

நுவரெலியாவுக்கு ஏராளமான இந்தியர்கள் வருகை தருகின்றனர். இராமாயணத்துடன் தொடர்புபட்டுள்ள சீதா எலியா, இந்திய சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பாகும்

கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து - 13 பேர் காயம்

விபத்தில் 13 பேர் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அஸ்வெசும தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டம்

இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (07) கலந்துரையாடல் இடம்பெற்றது.