இலங்கை

தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை (21)அன்று சில மாகாணங்களின் பாடசாலைக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

195 நாடுகளின் அமைவிடங்களை குறைந்த நேரத்தில் சுட்டிக்காட்டி சோழன் உலக சாதனை படைத்த 2 வயது குழந்தை

பதுளையில் வசித்து வரும் ஜீவநேசன் காஞ்சனா தம்பதிகளின் மகன் 2 வயதும் 11 மாதங்களுமேயான  மிர்திக் தேவ், ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் அமைவிடத்தை 10 நிமிடங்களில் அடையாளம் காட்டி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார். 

தமிழகத்தில் இருந்து படகில் நாடு திரும்பிய நால்வர் பொலிஸ் நிலையத்தில் சரண்

மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம்   காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் புகுந்து முகாமில் வசித்து வந்துள்ளதாக  தெரிய வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் இன்று ஆரம்பம்

பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சிறப்பு பஸ் சேவைகளை ஆரம்பித்துள்ளது.

பியூமி ஹன்சமாலி அழகுசாதனப் பொருட்கள்: தரநிலை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

நடிகை பியூமி ஹன்சமாலிக்குச் சொந்தமான 'லோலியா ஸ்கின்' நிறுவன அழகுசாதனப் பொருட்களின் தரநிலைகள் குறித்து அரச ஆய்வாளரிடம் அறிக்கை பெறுமாறு கொழும்பு நீதிமன்றம் சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது. குறுகிய காலத்தில் மில்லியன் கணக்கான சொத்துகளைச் சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் பல உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகின: பொலிஸ் அறிக்கை 

இலங்கையில் நேற்று ஒரே நாளில் வீதி விபத்துகள், நீரில் மூழ்கி உயிரிழப்புகள் மற்றும் மர்ம மரணங்கள் எனப் பல துயர சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாரக்காபொல, கித்துல்கலை, தொம்பகஹவெல, பொலன்னறுவை, கல்பிட்டி, தங்காலை பகுதிகளில் நடந்த சம்பவங்களின் முழு விவரம்.

பிரதமர் ஹரிணி இன்று இந்தியாவுக்குப் புறப்படுகிறார்

பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

உலகளாவிய தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டுக்கு ஏற்பட்டுள்ள மாற்றம்

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டு 2025 உலகளாவிய தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 98வது இடத்திற்குச் சரிந்துள்ளது.

நேபாளத்தில் சொகுசு வீட்டில் பதுங்கியிருந்த செவ்வந்தி சிக்கியது எப்படி? பரபரப்பான பின்னணி கதை!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இவருடன் மேலும் 5 பேர் சிக்கியுள்ளனர். திரைப்படப் பாணியில் நடந்த இக்கொலையின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை குறித்த முழு விவரம்.

தெற்கு கடலில் மிதந்த  670 கிலோ 'ஐஸ்' உட்பட 800 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்

தெற்கு கடற்கரையில் கடலில் மிதந்த 51 போதைப்பொருள் பொதிகள், இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டு நேற்று மாலை தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யும்; வானிலையில் வெளியான மாற்றம்

நாட்டின் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், இன்று (15) தொடங்கி அடுத்த சில நாட்களுக்கு மீது மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்த அமெரிக்கா

இலங்கை வரும் அமெரிக்க பிரஜைகளுக்கான பயண ஆலோசனையை அமெரிக்கா புதுப்பித்துள்ளது.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் இது கட்டாயம்

இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவுக்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் இந்த அனுமதியைப் பெற வேண்டும்.

செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது

நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக வந்த கணேமுல்ல சஞ்சீவ, பெப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும்

மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இன்று (14) அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.